பப்புவா நியுகினியில் 60க்கும் அதிகமானவர்கள் சுட்டுக் கொலை - பழங்குடியினர் பகுதிகளில் வன்முறை

Published By: Rajeeban

19 Feb, 2024 | 12:38 PM
image

பப்புவாநியுகினியின் தொலைதூர பகுதியொன்றில் இடம்பெற்ற வன்முறைகளில் 60க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

எங்கா மாகணாத்தில் பழங்குடியினருக்கு இடையில் இடம்பெற்ற மோதல்களின் போது 60க்கும் அதிகமானவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

பலவருடங்களாக வன்முறைகளில் சிக்குண்டுள்ள மலைப்பகுதிகளிலேயே இந்த வன்முறைகள் இடம்பெற்றுள்ளன எனினும் சமீபத்தில் இடம்பெற்ற மிகமோசமான வன்முறை இதுவென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத துப்பாக்கிகள் காரணமாகவே வன்முறைகள் தீவிரமடைந்துள்ளன.

வபாக் என்ற நகரத்தில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உடல்கள் வாகனங்களில் ஏற்றப்படுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

நிலம் சொத்து பகிரப்படுவது குறித்த அதிருப்தியால் உருவான பழங்குடி மோதல் காரணமாக எங்கா நகரம் கடந்த ஜூலை மாதம் முதல் மூன்று வாரங்களிற்கு முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எனது வெற்றியே யுத்தநிறுத்தஉடன்படிக்கையை சாத்தியமாக்கியது –...

2025-01-16 00:32:44
news-image

ஆறுவார கால யுத்த நிறுத்தம் -...

2025-01-16 00:12:39
news-image

தென்னாபிரிக்க தங்க சுரங்கத்திலிருந்து 70க்கும் அதிகமான...

2025-01-15 17:13:04
news-image

ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்களை விடுவிக்க...

2025-01-15 13:32:17
news-image

யுத்தநிறுத்த உடன்படிக்கையில் இஸ்ரேல் கைச்சாத்திடும் வரை...

2025-01-15 12:31:56
news-image

யுத்தநிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிலையில் இஸ்ரேல்...

2025-01-15 11:11:31
news-image

சீனாவின் ஊடக நிறுவனங்களுடன் இலங்கை அரசாங்கம்...

2025-01-15 10:41:45
news-image

அவுஸ்திரேலியாவில் கரை ஒதுங்கும் உருண்டை வடிவிலான...

2025-01-15 09:25:20
news-image

தென்கொரிய ஜனாதிபதி சற்று முன்னர் கைது

2025-01-15 08:13:44
news-image

தென்கொரிய ஜனாதிபதியை கைதுசெய்ய மீண்டும் முயற்சி-...

2025-01-15 07:05:42
news-image

தென்னாபிரிக்காவின் தங்க சுரங்கத்தில் சட்டவிரோதமாக அகழ்வில்...

2025-01-14 11:34:11
news-image

ஜப்பானில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்;...

2025-01-13 19:48:36