கோடிக்கணக்கான ரூபா பண மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் மாலைதீவில் கைது!

19 Feb, 2024 | 11:05 AM
image

பலரிடம் பண மோசடி செய்து விட்டு  மாலைதீவுக்கு தப்பிச் சென்ற இலங்கையர்  ஒருவரைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட பொலிஸ் குழுவொன்று மாலைதீவுக்குச் சென்று கைது செய்துள்ளனர். 

கைதானவர் தம்மிடம் பெறுமதியான இரத்தினக் கற்கள் இருப்பதாகக் கூறி  மாணிக்கக்கல் வியாபாரிகள் உட்பட பலரை ஏமாற்றி  கோடிக் கணக்கான ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாகக் கொழும்பு குற்றப் பிரிவினருக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

இந்நிலையில், சந்தேக நபருக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சிவப்பு அறிவித்தல் விடுத்ததாகவும் அதன் அடிப்படையில் அவர் மாலைதீவில் கைது செய்யப்பட்டதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு...

2025-02-09 17:19:20
news-image

பல பகுதிகளில் மீண்டும் மின் விநியோகம்...

2025-02-09 20:53:14
news-image

43 பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்ட நட்டயீட்டை...

2025-02-09 17:26:07
news-image

யாழில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர்...

2025-02-09 20:01:19
news-image

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் விரைவில் மக்கள்...

2025-02-09 17:22:43
news-image

புத்தளத்தில் வெளிநாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர்...

2025-02-09 19:35:02
news-image

ராகமயில் பெண் கொலை : சந்தேகத்தில்...

2025-02-09 19:12:58
news-image

மதவாச்சியில் சட்ட விரோத சிகரெட்டுகளுடன் ஒருவர்...

2025-02-09 19:11:22
news-image

கெகலிய ரம்புக்கல பெற்ற நஷ்ட ஈட்டை...

2025-02-09 19:04:03
news-image

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 150 பேருக்கான...

2025-02-09 18:42:17
news-image

அங்கொடையில் கடை மற்றும் இரண்டு வீடுகளில்...

2025-02-09 17:38:47
news-image

வவுனியாவில் வெள்ளத்தால் பாதிப்படைந்த 350 குடும்பங்களுக்கு...

2025-02-09 17:29:03