“டெல்லி சலோ” டெல்லியில் விவசாயிகள் போராட்டம்
Published By: Vishnu
19 Feb, 2024 | 01:04 AM

சண்டிகரில் கடந்த 8ஆம் திகதி முதல் கட்டமாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையை துவங்கினர். அதன்பிறகு கடந்த பெப்ரவரி 10, 11 மற்றும் 12 ஆகிய திகதிகளிலும் பேச்சுவார்த்தை தொடர்ந்தது. இதற்கான ஏற்பாடுகளை பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் செய்திருந்தார்.
இந்த பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, கடந்த விவசாயிகள் போராட்டத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள் வாபஸ்பெறவும், போலி விதை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது.
ஆயினும் தற்போது டெல்லி பொலிஸார் இப்போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக,டெல்லி, பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநில எல்லைகளில் கூட்டங்கள் கூடுவதற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் தீவிரமாக கையில் எடுத்துள்ள கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்த போராட்டத்தை தொடர அவர்கள் திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையில் பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை ஒன்றரை...
03 Feb, 2025 | 01:08 PM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கை அரசியல் வரலாற்றில் மகிந்த ராஜபக்சவின்...
02 Feb, 2025 | 12:31 PM
-
சிறப்புக் கட்டுரை
நாமல் கைது செய்யப்பட்டால் பொதுஜன பெரமுனவின்...
02 Feb, 2025 | 09:40 AM
-
சிறப்புக் கட்டுரை
ரணிலின் மாற்று பாராளுமன்றம்
26 Jan, 2025 | 06:29 PM
-
சிறப்புக் கட்டுரை
இணைந்து செயற்படுவதற்கான எதிரணிக் கட்சிகளின் முயற்சிகள்
26 Jan, 2025 | 06:08 PM
-
சிறப்புக் கட்டுரை
‘நான் மகிந்த ராஜபக்ச என்பதை அநுர...
21 Jan, 2025 | 05:45 PM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

பிள்ளையானிற்கு பிணை கிடைக்க உதவிய பசில்...
2025-02-06 16:41:49

வலிமையானவர்கள் தோல்வியுற்ற இடத்தில் - இலங்கையில்...
2025-02-05 21:23:34

ஊடகவியலாளர்களே அலட்சியப்படுத்தாது உங்கள் பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள்...
2025-02-05 17:05:14

பாராளுமன்றத்துக்கு வெளியே சுத்தப்படுத்த வேண்டியவை…!
2025-02-05 17:19:24

லசந்தவின் வாகனச்சாரதியை கடத்தியவர் ; லசந்தவின்...
2025-02-05 16:21:31

பாரதிய ஜனதாவின் உள்நாட்டு அரசியல் நிகழ்ச்சி...
2025-02-05 09:56:52

எதிர்காலத்துக்காக ஈரநிலங்களைப் பாதுகாப்போம்!
2025-02-04 17:15:47

இராணுவத்தை போற்றி பாதுகாக்கும் பாரத இந்தியா
2025-02-04 13:34:29

ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயமும் அதன் தாக்கங்களும்
2025-02-04 10:59:53

முன்னெச்சரிக்கையால் பாதிப்பை குறைத்து புற்றுநோயை வெல்வோம்!...
2025-02-04 11:05:21

2025க்கான ஒதுக்கீடு சட்டமூலமும் பொருளாதார நோக்கும்
2025-02-03 20:08:27

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM