நீர்மின்னுற்பத்தி 20 சதவீதத்தால் குறைவடைந்தது: மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! மின்சார சபை வேண்டுகோள்

18 Feb, 2024 | 05:16 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டில் வறட்சியான காலநிலை தொடர்வதால் நீர்மின்னுற்பத்தி 20 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. ஆகவே பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பாவிக்க வேண்டும் என மின்சார சபை வலியுறுத்தியுள்ளது.

இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் நொயெல் பியந்த குறிப்பிடுகையில்,

வறட்சியான காலநிலை நிலவுவதால் நீர்மின்னுற்பத்தி 20 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. நீர்மின்னுற்பத்திகளை அண்மித்த நீர்நிலைகளில் நீர்மட்டம் 83 சதவீதமாக காணப்படுகிறது.

சூரிய மின்சக்தி ஊடாக 04.5 சதவீதமளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. காற்றாலை ஊடாக 5 சதவீத மின்சாரமும், மின்நிலையங்கள் ஊடாக 64 சதவீத மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இவ்வாறான நிலையில் மின்னுற்பத்திக்கான நாளாந்த கேள்வி 3 முதல் 04 ஜிகாவொட் அளவுக்கு உயர்வடைந்துள்ளது. ஆகவே பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பாவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீட்டில் மயங்கி விழுந்த இளைஞர் உயிரிழப்பு

2025-06-18 03:45:48
news-image

தண்டவாளத்தில் இருந்த இளைஞர் ரயில் மோதியதால்...

2025-06-18 03:43:45
news-image

மாத்தறை வெலிகம துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட...

2025-06-18 03:37:28
news-image

தியோகுநகரிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை கடற்படையினருக்கு...

2025-06-18 03:31:18
news-image

அருண் ஹேமச்சந்திரவின் ஊழல் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த...

2025-06-18 03:22:24
news-image

எதிர்க்கட்சித் தலைவருக்கு நாட்டை வங்குரோத்து நிலைக்கு...

2025-06-18 03:13:35
news-image

ஆண்டு இறுதி வரையில் காத்துக்கொண்டிருக்காது நேரகாலத்துடன்...

2025-06-18 02:55:43
news-image

காரில் கடத்தி செல்லப்பட்ட 4 கிலோகிராம்...

2025-06-18 02:51:05
news-image

பெண்களின் தொழில்முறை சுதந்திரத்தை உறுதி செய்வது...

2025-06-18 02:48:30
news-image

மாகாணசபைத் தேர்தல்கள் குறித்து ஸ்திரமான தீர்மானமொன்று...

2025-06-17 20:19:17
news-image

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம்...

2025-06-17 20:15:29
news-image

சிரேஷ்ட பிரஜைகளுக்கு விசேட நிலையான வைப்பு...

2025-06-17 20:13:43