இலங்கை சுங்கத் திணைக்களத்தில் சுங்கப் பரிசோதகர் பதவிக்கு ஆட்களை இணைத்துக்கொள்வதற்காக அநுராதபுரம் பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற பரீட்சைக்கு ஆள்மாறாட்டம் செய்து, போலி ஆவணங்களுடன் பரீட்சைக்குத் தோற்றவிருந்த ஒருவரை அநுராதபுரம் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இகிரிகொல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பாடசாலையில் நேற்று (17) நடைபெற்ற சுங்கத் திணைக்களத்தின் 2ஆம் தர சுங்க பரிசோதகர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு இவர் தோற்றவிருந்தார்.
கைது செய்யப்பட்டவர் பரீட்சைக்கு தோற்றவிருந்த சட்டபூர்வ விண்ணப்பதாரரின் உறவினர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM