ரஸ்ய எதிர்கட்சி தலைவரின் மரணத்திற்கு ஜனாதிபதி விளாடிமிர் புட்டினே காரணம் என அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த செய்தியை அறிந்து அவுஸ்திரேலியா அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளது என அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.
சிறையில் இடம்பெற்ற இந்த மரணத்திற்கு விளாடிமிர் புட்டினும் அவரது அரசாங்கமுமே காரணம் என நாங்கள் குற்றம்சாட்டுகின்றோம் விளாடிமிர் புட்டின் அரசாங்கம் ஒருஏதேச்சதிகார அரசாங்கம் நாங்கள் ஜனநாயகம் ஏதேச்திகாரம் என்ற இரண்டு உலகின் மத்தியில் பிளவுபட்டுள்ளோம் எனவும் அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
விளாடிமிர் புட்டின் போன்ற ஏதேச்சதிகாரிகளின் நடவடிக்கைகளை அரசாங்கம் கடுமையாக கண்டிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM