கொழும்பு, மோதரையில் துப்பாக்கிப் பிரயோகம் : சந்தேக நபர்கள் பயணித்த கார் கண்டுபிடிக்கப்பட்டது!

Published By: Digital Desk 3

15 Feb, 2024 | 12:00 PM
image

கொழும்பு, மோதரையில் உணவகம் ஒன்றை நடத்தும் நபர் ஒருவர், நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (13) இரவு அவரது உணவகத்துக்கு முன்பாக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்வதற்காக சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் வெள்ளை நிற கார்  ஜா-எலவை அண்மித்த பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மோதர வீதியில் அமைந்துள்ள  உணவகம் ஒன்றின் முகாமையாளரை இலக்கு வைத்தே  இந்த துப்பாக்ககிப் பிரயோகம்  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூடடுக்கு இலக்கான 52 வயதான உணவக முகாமையாளர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது வலது தோள்பட்டை, கழுத்து மற்றும் கால் ஆகிய பகுதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வனஇலாகா திருடிய மக்களின் காணிகளை உடனடியாக...

2025-01-16 02:58:27
news-image

புத்தாண்டுக்கும் சிவப்பரிசி இல்லை, பொங்கல் பண்டிகைக்கும்...

2025-01-15 16:41:52
news-image

கனேடிய அரச பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்கள் தொடர்பில்...

2025-01-15 23:14:56
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை தொடர்பில் யாரும்...

2025-01-15 16:46:15
news-image

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் கடமைகளை நிறைவேற்ற பொது...

2025-01-15 21:16:08
news-image

சிகரெட் வரி அதிகரிப்பை புகையிலை உற்பத்தி...

2025-01-15 17:32:01
news-image

சிறிய, நடுத்தரளவு வணிகங்களை மேம்படுத்துவதற்கான அமுலாக்க...

2025-01-15 20:04:14
news-image

இலங்கை - இந்திய உறவுகளை மேலும்...

2025-01-15 17:43:18
news-image

காலநிலையை கருத்தில் கொண்டு விவசாயிகள் அறுவடையில்...

2025-01-15 19:33:00
news-image

சீன - இலங்கை ஜனாதிபதிகள் இடையே...

2025-01-15 18:41:28
news-image

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை...

2025-01-15 18:06:13
news-image

சமூக செயற்பாட்டாளர் நாமல் குமார உட்பட...

2025-01-15 18:08:20