மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி-06, அல் அமீன் வீதியில் வசித்து வந்த ரஹ்மதுல்லாஹ் முஹம்மது பாஸில் (வயது 25) இன்று அதிகாலை கட்டாரில் மரணமடைந்தார்.
கடந்த பல மாதங்களாக நோய்வாய்பட்டிருந்த இவர் கட்டார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார்.
மேற்படி இளைஞனின் ஜனாஸா நல்லடக்கம் கட்டாரில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM