எழுவர் கொண்ட குழு வீட்டுக்குள் பலவந்தமாக நுழைந்து தாக்குதல் மேற்கொண்டு கொள்ளை!

14 Feb, 2024 | 04:37 PM
image

கெஸ்பேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தமுல்ல பிரதேச வீடு ஒன்றுக்குள்ள பலவந்தமாக நுழைந்து, குடியிருப்பாளர்களையும் சொத்துக்களையும்  தாக்கிச் சேதப்படுத்தி 5 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த ஏழு பேர் கொண்ட குழுவொன்றை கைது செய்துள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கொள்ளையர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் கார் மற்றும் ஆட்டோ என்பனவற்றையும்  பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவர்களின் தாக்குதல் காரணமாக சொத்துக்களுக்கு பல இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-23 06:35:51
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதுதொடர்பில் முல்லையில்...

2025-03-23 01:05:33
news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

கிழக்கு மாகாணசபையை கைப்பற்றுவது தான் இலக்கு...

2025-03-23 06:37:02
news-image

தேசபந்து தென்னக்கோனுக்கு சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பு!

2025-03-23 06:37:30