ஐ.ம.சு.மு. வின் பிரச்சினைகளை பேசுவதற்கு பொருத்தமான களம் பாராளுமன்றம் இல்லை

Published By: Ponmalar

10 Mar, 2017 | 07:28 PM
image

(க.கமலநாதன்)

கூட்டு எதிரணியினர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் விவாதிக்கின்றனர். அதனால் குழப்பங்களும் ஏற்படுகின்றன. ஆனால் கூட்டமைப்பின் பிரச்சினைகளை ஏற்பதற்கான களம் பாராளுமன்றம் அல்ல.

எனவே சுதந்திர கட்சியின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் பேசுவதை விடுத்து ஜனாதிபதியிடத்தில் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிரிகொத்தவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22