இலஞ்சம் பெற்ற கிராம உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்

13 Feb, 2024 | 09:22 PM
image

வாக்காளர் பட்டியலில்  நபர் ஒருவரின் பெயரை சேர்க்க பத்தாயிரம் ரூபா இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் கிராம உத்தியோகத்தரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று செவ்வாய்க்கிழமை (13) கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார் . 

ஹம்பாந்தோட்டை பகுதியில் புதிதாக குடியேறிய ஒருவரின் வீட்டிற்கு மின்சாரம் பெற்றுக் கொடுப்பதற்காக வாக்காளர் இடாப்பில் தனது பெயரை பதிவு செய்வதற்கு இலஞ்சம் பெற்றுள்ளார் . 

கடந்த முதலாம் திகதி குறித்த  நபர்  இந்த இலஞ்சப் பணம் பெறப்பட்டதுடன், அவர் கைது செய்யப்பட்டு  நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் இவரை 27ம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூடப்பட்ட நெக்ஸ்ட் நிறுவனம் : ஊழியர்களின்...

2025-05-23 17:50:41
news-image

சர்வதேச நாணய நிதியம் குறித்த வாக்குறுதிகளை...

2025-05-23 16:51:08
news-image

வவுனியாவில் வெடிமருந்துகள் மற்றும் சிறப்புப் படை...

2025-05-23 19:09:15
news-image

புத்தளம் - மன்னார் வீதியை மீண்டும்...

2025-05-23 17:37:15
news-image

முக்கிய அரச பதவிகளில் தேசிய மக்கள்...

2025-05-23 16:57:44
news-image

பாராளுமன்றத்தில் சட்டப் பிரிவொன்றை உருவாக்குவதற்கு பாராளுமன்ற...

2025-05-23 16:29:28
news-image

அரச வெளிநாட்டுக் கடன்களில் 20 ரில்லியனுக்கு...

2025-05-23 16:29:01
news-image

''சஞ்சாரக உதாவ 2025” ஜனாதிபதி தலைமையில்...

2025-05-23 16:28:33
news-image

35 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு...

2025-05-23 17:01:03
news-image

நிவித்திகலயில் சுரங்க அகழ்வில் ஈடுபட்ட மூவர்...

2025-05-23 15:18:13
news-image

வெளிநாடுகளில் வசிப்போர் வழக்கு விசாரணைகளுக்காக இலங்கைக்கு...

2025-05-23 14:48:34
news-image

வாழைச்சேனையில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது...

2025-05-23 14:59:32