துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் நிகழ்ந்த ஹெலிகொப்டர் விபத்தில் வர்த்தகப் பிரதிநிதிகள் ஐவர் கொல்லப்பட்டனர்.
இஸ்தான்புல்லின் அத்தாடர்க் விமான நிலையத்தில் இருந்து ஓரிரு மணித்தியாலங்களுக்கு முன் புறப்பட்ட இந்த ஹெலிகொப்டர் தொலைக்காட்சிக் கோபுரம் ஒன்றுடன் மோதி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், ஹெலிகொப்டரில் அழைத்துச் செல்லப்பட்ட அதிகாரிகள் ஐவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், விமானிகள் இருவர் பற்றி எவ்விதத் தகவல்களும் வெளியிடப்படவில்லை.
கொல்லப்பட்டவர்களில் நால்வர் ரஷ்யர்கள் என்றும் தெரியவருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM