துருக்கி ஹெலிகொப்டர் விபத்தில் ஐவர் மரணம்!

Published By: Devika

10 Mar, 2017 | 04:27 PM
image

துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் நிகழ்ந்த ஹெலிகொப்டர் விபத்தில் வர்த்தகப் பிரதிநிதிகள் ஐவர் கொல்லப்பட்டனர்.

இஸ்தான்புல்லின் அத்தாடர்க் விமான நிலையத்தில் இருந்து ஓரிரு மணித்தியாலங்களுக்கு முன் புறப்பட்ட இந்த ஹெலிகொப்டர் தொலைக்காட்சிக் கோபுரம் ஒன்றுடன் மோதி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், ஹெலிகொப்டரில் அழைத்துச் செல்லப்பட்ட அதிகாரிகள் ஐவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், விமானிகள் இருவர் பற்றி எவ்விதத் தகவல்களும் வெளியிடப்படவில்லை.

கொல்லப்பட்டவர்களில் நால்வர் ரஷ்யர்கள் என்றும் தெரியவருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47