18 போலி நோட்டுக்களுடன் சந்தேக நபர்கள் இருவர் வீரகெட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இத்ததெமலிய , திஸ்ஸமஹாராம ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 39 மற்றும் 24 வயதுடையவர்களாவர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் ஹக்குருவெல, கும்புக்முல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து இரு 5 ஆயிரம் ரூபாய் போலி நோட்டுக்கள் , ஆயிரம் ரூபாய் போலி நோட்டுக்கள் 10 மற்றும் 500 ரூபாய் போலி நோட்டுக்கள் 6 கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த போலி நோட்டுக்களானது ஏ- 4 தாள்களில் அச்சிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரு சந்தேக நபர்களும் நெருங்கிய உறவினர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வீரகெட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM