இருதரப்பு மோதலில் இரு பொலிஸார் உட்பட நால்வர் காயம் : பாணந்துறையில் சம்பவம்!

Published By: Digital Desk 3

13 Feb, 2024 | 10:50 AM
image

இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மோட்டார் சைக்கிளை சோதனையிட்டபோது,  ஏற்பட்ட இரு தரப்பு மோதலையடுத்து காயமடைந்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக   பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை பிரதேச போக்குவரத்து உத்தியோகத்தர்கள் இருவர் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த பாணந்துறை பிரதேசத்தில் வசிக்கும் இருவருமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை வலான பாலத்துக்கு அருகில் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் நள்ளிரவு 12.10 மணியளவில் மொரட்டுவையிலிருந்து பாணந்துறை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளிளை நிறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இரு பொலிஸாரும் குறித்த மோட்டார் சைக்கிளை சோதனையிட்டபோதே இரு தரப்பினருக்குமிடையில் வாக்குவாதம் முற்றி மோதலில் முடிந்துள்ளதாக தெரிய வருகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'பந்தடிப்பது' போன்று வேலைகளை தட்டிக்கழித்து பொதுமக்களை...

2025-02-15 13:13:17
news-image

கதிர்காமத்தில் பஸ் நிலையத்திற்கு அருகில் தவறான...

2025-02-15 12:56:25
news-image

மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு!

2025-02-15 12:43:07
news-image

கொழும்பில் பொது வாகன தரிப்பிடங்களை பயன்படுத்தும்...

2025-02-15 12:42:01
news-image

கடந்த 15 வருடங்களாக கல்விக் கல்லூரிகள்...

2025-02-15 12:16:54
news-image

கடவத்தையில் எரிந்த நிலையில் ஆணின் சடலம்...

2025-02-15 12:00:48
news-image

மினுவாங்கொடை துப்பாக்கிச் சூடு ; இருவர்...

2025-02-15 11:06:50
news-image

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

2025-02-15 10:58:37
news-image

எஹெலியகொடையில் பேரனால் தாக்கப்பட்டு தாத்தா உயிரிழப்பு!

2025-02-15 11:29:58
news-image

இலஞ்சம் பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர்...

2025-02-15 10:54:31
news-image

யாழுக்கு விஜயம் செய்தார் பிரதமர் ஹரிணி

2025-02-15 10:49:00
news-image

பதுளை - இராவண எல்ல வனப்பகுதியில்...

2025-02-15 10:35:05