இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மோட்டார் சைக்கிளை சோதனையிட்டபோது, ஏற்பட்ட இரு தரப்பு மோதலையடுத்து காயமடைந்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறை பிரதேச போக்குவரத்து உத்தியோகத்தர்கள் இருவர் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த பாணந்துறை பிரதேசத்தில் வசிக்கும் இருவருமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறை வலான பாலத்துக்கு அருகில் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் நள்ளிரவு 12.10 மணியளவில் மொரட்டுவையிலிருந்து பாணந்துறை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளிளை நிறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், இரு பொலிஸாரும் குறித்த மோட்டார் சைக்கிளை சோதனையிட்டபோதே இரு தரப்பினருக்குமிடையில் வாக்குவாதம் முற்றி மோதலில் முடிந்துள்ளதாக தெரிய வருகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM