வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளோரின் தொகை மேலும் அதிகரிப்பு.!

Published By: Robert

10 Mar, 2017 | 04:27 PM
image

(ந.ஜெகதீஸ்)

Image result for வறட்சி virakesari

நாட்டில் தொடர்ந்து நிலவும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளோரின் தொகை மேலும் அதிகரித்துள்ளது. நாடளாவிய ரீதியில் இதுவரையான காலப்பகுதியில் 3 இலட்சத்து 20 ஆயிரத்து 461 குடும்பங்களை சேர்ந்த 12 இலட்சத்து 23 ஆயிரத்து 568 பேர் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

பருவ மழை வீழ்ச்சியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினாலேயே  வறட்சி நிலை தொடருகின்றது. இதன்காரணமாக பெரும்போகத்தில் கிடைக்கப்பெறும் 4 இலட்சத்து 35 ஆயிரம் மெற்றிக்டொண் நெல் அறுவடை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாவும் அறிவிக்கப்பட்டுள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10