சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியைகளின்போது உணவு சமைப்பதற்காக இலங்கை இராணுவத்தின் உதவி!

11 Feb, 2024 | 05:22 PM
image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியைகளின்போது உணவு சமைப்பதற்காக இலங்கை இராணுவத்தின் உதவி பெறப்பட்டுள்ளதாக இன்று (11) வெளியான ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவிக்கையில்,  உணவு சமைப்பதற்கு இராணுவத்தினர் அனுப்பப்பட்டதாகவும் சமையல் பொருட்களை வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சமையலுக்கு உதவி தேவைப்பட்டதன் அடிப்படையில் இராணுவத்தினர் அனுப்பப்பட்டதாகவும் முன்னாள் இராஜாங்க அமைச்சரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களால் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டதாகவும் மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திறப்பனையில் உள்நாட்டில் தயாரித்த துப்பாக்கியுடன் ஒருவர்...

2025-03-27 09:20:40
news-image

யாழ். பொலிகண்டி பகுதியில் 38 கஞ்சா...

2025-03-27 09:41:50
news-image

குரங்குகளை ரந்தெனிகல நீர்த்தேக்க தீவில் விட...

2025-03-27 09:18:09
news-image

இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் வாகன...

2025-03-27 09:21:52
news-image

88 வயதில் க.பொ.த. சாதாரணதர பரீட்சையில்...

2025-03-27 09:11:56
news-image

ஹங்குரன்கெத்த பிரதேச சபையின் உள்ளூராட்சி மன்றத்...

2025-03-27 09:00:03
news-image

காலனித்துவ ஆட்சி காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு...

2025-03-27 07:43:23
news-image

இன்றைய வானிலை

2025-03-27 06:37:01
news-image

முல்லைத்தீவில் 239 கசிப்பு விற்பனையாளர்கள் :...

2025-03-27 07:33:00
news-image

விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா...

2025-03-27 01:36:52
news-image

மொரட்டுவையில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது

2025-03-27 07:30:32
news-image

யாழ்.அனலைதீவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை

2025-03-26 23:54:53