கம்பளையில் மரம் முறிந்து விழுந்து காயமடைந்த மாணவன் பலி

11 Feb, 2024 | 10:35 AM
image

கம்பளையில் உள்ள சர்வதேச பாடசாலையொன்றின் மாணவர்கள் குழுவொன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு மாணவன் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) காலை உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்த மாணவன் கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த 5 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மரம் முறிந்து வீழ்ந்ததில் காயமடைந்து, கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இந்த மாணவர் உயிரிழந்துள்ளார். 

கடந்த திங்கட்கிழமை (05) கம்பளையில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் மரம் முறிந்து விழுந்ததில் ஐந்து வயது மாணவர் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் இரு மாணவர்கள் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரத்தினபுரி மாவட்டம் நிவித்திகல வலயக்கல்வி பிரிவில்...

2025-02-11 15:12:30
news-image

போதைப்பொருள் பாவனை ; 17 பொலிஸ்...

2025-02-11 15:08:34
news-image

காலி - மாத்தறை பிரதான வீதியில்...

2025-02-11 14:27:46
news-image

கிளிநொச்சியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளைப் பார்வையிட்டார்...

2025-02-11 14:50:46
news-image

மின்வெட்டு தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

2025-02-11 14:22:52
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் வீதி விபத்துக்களினால்...

2025-02-11 14:11:27
news-image

ஜப்பானின் நிதி உதவியில் அநுராதபுரத்தில் இரண்டாம்...

2025-02-11 13:48:14
news-image

காலி சிறைச்சாலைக்குள் வீசப்படும் தடைசெய்யப்பட்ட பொருட்கள்...

2025-02-11 14:22:29
news-image

ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபரை இடமாற்றுமாறு...

2025-02-11 14:18:19
news-image

ரயில் - வேன் மோதி விபத்து...

2025-02-11 13:01:35
news-image

பிரதமரை சந்தித்தார் சர்வதேச நாணய நிதியத்தின்...

2025-02-11 14:21:18
news-image

வவுனியாவில் கடைத்தொகுதியிலிருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

2025-02-11 12:57:30