பொத்துவிலில் விஷேட தேவை உடையோருக்கான சக்கர நாற்காலிகள், மற்றும் ஊன்று கோல் வழங்கி வைப்பு

10 Feb, 2024 | 09:47 AM
image

பாராளுமன்ற உறுப்பினர்  எஸ்.எம்.எம் முஷாரப்பின் முயற்சியால் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட விஷேட தேவை உடையோருக்கான சக்கர நாற்காலிகள், மற்றும் ஊன்று கோல் என்பன கடந்த வியாழக்கிழமை (08) பாராளுமன்ற உறுப்பினரின் மாவட்ட இணைப்பாளர்  வை.எல் நியாஸ் மற்றும் பொத்துவில் பிரதேச செயலக SSO RN ரவீந்திரா ஆகியோரினால் கிராம நிலதாரிகளினால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புனித குர்ஆன் மனனப் போட்டியின் இரண்டாம்...

2025-01-21 11:13:46
news-image

'அடையாளம்' கவிதை நூல் வெளியீடு

2025-01-20 15:49:31
news-image

கொழும்பு இந்து மகளிர் சங்கத்தினர் நடத்திய...

2025-01-20 15:24:39
news-image

காங்கேசன்துறை தையிட்டி கணையவிற் பிள்ளையார் ஆலய...

2025-01-20 13:13:22
news-image

கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ வரதராஜ விநாயகர்...

2025-01-19 20:03:17
news-image

விகாஷ்னி சதாசிவத்தின் பரதநாட்டிய அரங்கேற்றம்

2025-01-18 17:51:01
news-image

யாழ்ப்பாணம் - பாசையூரில் எம்.ஜீ.இராமசந்திரனின் 108...

2025-01-18 15:57:12
news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பொங்கல்...

2025-01-16 20:18:32
news-image

“ஈழத்து திருச்செந்தூர்” மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர்...

2025-01-15 18:41:40
news-image

கொழும்பு - காக்கைதீவு கரையோரப் பூங்காவில்...

2025-01-15 20:57:46
news-image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2025-01-14 19:18:16
news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் திருவாசகம்...

2025-01-13 18:34:02