பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம் முஷாரப்பின் முயற்சியால் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட விஷேட தேவை உடையோருக்கான சக்கர நாற்காலிகள், மற்றும் ஊன்று கோல் என்பன கடந்த வியாழக்கிழமை (08) பாராளுமன்ற உறுப்பினரின் மாவட்ட இணைப்பாளர் வை.எல் நியாஸ் மற்றும் பொத்துவில் பிரதேச செயலக SSO RN ரவீந்திரா ஆகியோரினால் கிராம நிலதாரிகளினால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
- முகப்பு
- Events
- பொத்துவிலில் விஷேட தேவை உடையோருக்கான சக்கர நாற்காலிகள், மற்றும் ஊன்று கோல் வழங்கி வைப்பு
பொத்துவிலில் விஷேட தேவை உடையோருக்கான சக்கர நாற்காலிகள், மற்றும் ஊன்று கோல் வழங்கி வைப்பு
10 Feb, 2024 | 09:47 AM
-
சிறப்புக் கட்டுரை
இராஜதந்திர சந்திப்புகளுக்கு கட்டுப்பாடு
19 Jan, 2025 | 06:22 PM
-
சிறப்புக் கட்டுரை
கதிர்காமத்தில் கோட்டாபயவின் பங்களா…? : உண்மை...
19 Jan, 2025 | 01:04 PM
-
சிறப்புக் கட்டுரை
ஸ்ரீலங்காவை உண்மையாகவே 'கிளீனாக' வைத்திருக்க வேண்டுமானால்.......?
20 Jan, 2025 | 01:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஐ.தே.க – ஐ.ம.ச இணைவு முயற்சி...
17 Jan, 2025 | 05:35 PM
-
சிறப்புக் கட்டுரை
வெளிநாட்டு கணவர்மாரால் கைவிடப்படும் இலங்கை பெண்கள்…!...
17 Jan, 2025 | 11:34 AM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கம் வீழ்ச்சிப் பாதையிலா?
12 Jan, 2025 | 05:29 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM