பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வு கோரி பொகவந்தலாவை பேருந்து தரிப்பிடத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் சத்தியாகிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 31 ஆம் திகதி கூட்டு ஒப்பந்தம் காலாவதியான நிலையில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்ளுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் இடம்பெற்ற 7 கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்க்கோரி மலையகத்தில் அண்மைக்காலமாக போரட்டங்கள் முன்னெடுக்கப்ட்டன.
இதே வேளை இன்று பொகவந்தலாவ பேருந்து தரிப்பிடத்தில் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வு கோரி சத்தியாக கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது இந்த சத்தியாகிரக போராட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்ட தலைவர்மார்களும் கட்சின் பிரதநிதிகளும் கலந்து கொண்டனர் இச் சத்தியாகிரக போராட்டத்தில் சுமார் 50 மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM