வரத்தகரின் மாணிக்க கற்கள் அடங்கிய பொதியை திருடிய பஸ் சாரதி கைது!

08 Feb, 2024 | 11:24 AM
image

தனியார் பஸ் ஒன்றில் பயணித்த மாணிக்க கல் வர்த்தகர் ஒருவர் பஸ்ஸில் விட்டுச்சென்ற 2,500,000 ரூபா பெறுமதியான 13 மாணிக்க கற்கள் அடங்கிய பொதியை திருடிய பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 42 வயதுடைய  பஸ் சாரதியாவார்.

மாணிக்க கல் வர்த்தகர் ஒருவர் 13 மாணிக்க கற்கள் அடங்கிய பொதியுடன் தனது வர்த்தக நடவடிக்கை தொடர்பில்  தனியார் பஸ் ஒன்றினூடாக அவிசாவளையை நோக்கி பயணித்த நிலையில் குறித்த வர்த்தகர் தனது பொதியை பஸ்ஸிலேயே விட்டுச்சென்றுள்ளார்.

பாதிக்கப்பட்டவர் இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு வழங்கியதையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதன்போது வர்த்தகர் பயணித்த தனியார் பஸ்ஸானது அவிசாவளை, மாதொல பிரதேசத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் பஸ் சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் மாணிக்க கற்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓடும் ரயிலின் இயந்திரத்தில் தீ விபத்து

2025-01-20 21:22:53
news-image

யாழில் 108 கிலோ கஞ்சாவுடன் நால்வர்...

2025-01-20 20:33:04
news-image

ஊடகத்துறையின் அபிவிருத்திக்காக ஊடக நிறுவனமொன்று நிறுவப்படும்...

2025-01-20 16:25:38
news-image

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற...

2025-01-20 19:04:54
news-image

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

2025-01-20 17:25:36
news-image

சிவனொளிபாத மலைக்குச் சென்றிருந்த வெளிநாட்டுப் பிரஜை...

2025-01-20 16:27:53
news-image

போலி கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி இலங்கைக்கு வருகை...

2025-01-20 16:47:30
news-image

06 கோடியே 63 இலட்சம் ரூபா...

2025-01-20 15:55:37
news-image

அம்பாறையில் சேனாநாயக்க சமுத்திரத்தின் ஐந்து வான்கதவுகள்...

2025-01-20 15:50:47
news-image

ரயில் பயணத்தை கண்காணிக்க மக்களோடு மக்களாக...

2025-01-20 15:44:31
news-image

கட்டுநாயக்க விமான நிலைய முனையத்தில் வெடிப்புச்...

2025-01-20 15:22:49
news-image

யாழில் தமிழ்மொழி மூன்றாவது இடத்தில் உள்ளதை...

2025-01-20 15:23:27