கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் 3 ஆவது தொண்டர்கள் குழு இலங்கை வருகை

07 Feb, 2024 | 05:24 PM
image

கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (KOICA) மூன்றாவது தொண்டர்கள் குழு கடந்த 5ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்தனர்.

கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் மூன்றாவது குழுவில் 17 கொரிய தொண்டர்கள் உள்ளடங்கியுள்ளனர்.

இவர்கள் இலங்கையில் கொரிய மொழி, கணினி வடிவமைப்பு, அழகுக்கலை, மேற்கத்திய இசை மற்றும் இயந்திர பொறியியல் ஆகியவற்றின் திறன்களை முன்னேற்றும் நோக்கில் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இவர்கள் இலங்கை மகளிர் பணியகம், மருதானையில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் காலியில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றில் பணியாற்றவுள்ளனர்.

இவர்கள் தங்களது பயிற்சிகளை நிறைவடைந்த பின்னர் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி அன்று கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திடம் அனுப்பப்படவுள்ளனர்.

கொய்கா இலங்கை அலுவலகம் 1991 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மற்றம் சேவைகளை நிறைவேற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2025-01-14 19:18:16
news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் திருவாசகம்...

2025-01-13 18:34:02
news-image

திருவெம்பாவை பத்தாம் நாள் பூஜையும்‌ ஆருத்திரா‌...

2025-01-13 18:31:38
news-image

யாழ். சுன்னாகம் புகையிரத நிலையத்தின் 10...

2025-01-13 16:49:45
news-image

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி...

2025-01-13 13:09:42
news-image

யாழ். நல்லூர் சிவன் கோவில் தேர்த்...

2025-01-13 11:53:26
news-image

இந்திய துணைத் தூதரகத்தால் தொண்டைமானாறில் பெண்...

2025-01-13 11:11:36
news-image

வவுனியாவில் ஔவையாரின் நினைவுதினம் அனுஷ்டிப்பு

2025-01-13 11:17:08
news-image

சென்னையில் இடம்பெற்ற புலம்பெயர்ந்தோர் தின நிகழ்வில்...

2025-01-12 19:20:57
news-image

வவுனியாவில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம்...

2025-01-12 16:27:10
news-image

சர்வோதய நம்பிக்கை நிதியத்தின் தேசிய விருது...

2025-01-11 18:24:17
news-image

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐ.தே.க. யானை...

2025-01-10 19:02:55