சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டதாக பொய்யாக முறைப்பாடு செய்தவர் கைது!

06 Feb, 2024 | 12:28 PM
image

சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்துவிட்டதாக பொலிஸ் நிலையத்தில் பொய்யாக முறைப்பாடு அளித்த நபர் ஹொரணை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட நபர்  ஹொரணை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர்.

தனது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டதாக  இவர் முறைப்பாடளித்த நிலையில்  இது குறித்து விசாரணை நடத்திய பொலிஸார்  இது பொய்யான முறைப்பாடு எனக் கண்டறிந்துள்ளனர்.  இதனையடுத்து சந்தேக நபரைக்  கைது செய்த பொலிஸார்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.  

குறித்த நபர் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் இங்கிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு  சாரதி அனுமதிப்பத்திரத்துடன் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் சாரதி அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வங்குரோத்தடைந்த அரசியல்வாதிகள் நாட்டில் மீண்டும் இனவாதம்,...

2026-02-18 18:20:34
news-image

தமிழ்த் அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரிட்டன்...

2026-02-18 18:14:01
news-image

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்த...

2026-02-18 18:15:46
news-image

அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மின் நுகர்வோருக்காக...

2026-02-18 17:54:08
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு திருகோணமலை...

2026-02-18 17:18:51
news-image

வத்தளையில் 9,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றல்

2026-02-18 17:16:06
news-image

குடும்ப தகராறு ; பிரிந்து வாழும்...

2026-02-18 16:56:26
news-image

மொட்டு கட்சியுடன் "மக்கள் குரல்" சந்திப்பு!

2026-02-18 16:50:14
news-image

மாத்தளையில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்:...

2026-02-18 16:29:50
news-image

அக்குரேகொட இரட்டைக்கொலை: சகோதரர்கள் விளக்கமறியலில்!

2026-02-18 16:08:54
news-image

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பாணை!

2026-02-18 15:28:45
news-image

வவுனியாவில் 120 இயலாமையுடன் கூடிய பெண்களுக்கு...

2026-02-18 15:20:37