கெக்கிராவ மற்றும் பலுகஸ்வெவ ரயில் நிலையங்களுக்கு இடையில் 118ஆவது மைல் கல் அருகில் உள்ள கடவை திருத்தம் காரணமாக திருமலையிலிருந்து கொழும்பு கோட்டைக்குச் செல்லும் ரயில் நாளை (07) மாலை 4.00 மணிக்கே திருமலையிலிருந்து புறப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் (போக்குவரத்து) தெரிவித்துள்ளார்.
திருகோணமலை ரயில் நிலையத்திலிருந்து வழமையாக இந்த ரயில் பகல் 12.15 பயணத்தை ஆரம்பிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM