பௌஸிக்கு எதிரான வழக்கு விசாரணை 29 இல்!

05 Feb, 2024 | 02:18 PM
image

நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌஸிக்கு எதிரான  வழக்கு விசாரணை எதிர்வரும் 29 ஆம் திகதி  எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.  

நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌஸி அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக கடமையாற்றிய காலத்தில்  நெதர்லாந்து அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாகனம் ஒன்றை தனது தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தி அரசாங்கத்துக்கு 10 இலட்சம் ரூபா இழப்பை ஏற்படுத்தியமை   தொடர்பிலேயே அவருக்கு எதிராக தொடரப்பட்ட  வழக்கை எதிர்வரும் 29ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதி சவேந்திர பெர்னாண்டோ முன்னிலையில் இன்று (05) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சந்தோஷ் ஜா யாழ்ப்பாணத்துக்கு விஜயம் -...

2025-01-18 12:41:55
news-image

மன்னார் துப்பாக்கிச் சூடு ; சந்தேக...

2025-01-18 12:33:20
news-image

யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு “ திருவள்ளுவர்...

2025-01-18 12:44:08
news-image

கிளிநொச்சி நீர் சுத்திகரிப்பு நிலைத்திற்கு அமைச்சர்...

2025-01-18 12:41:29
news-image

குருணாகல் - கொழும்பு பிரதான வீதியில்...

2025-01-18 12:03:28
news-image

நானுஓயாவில் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி...

2025-01-18 11:50:50
news-image

திருகோணமலையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின்...

2025-01-18 11:53:22
news-image

மஸ்கெலியாவில் 08 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக...

2025-01-18 11:42:21
news-image

களுத்துறையில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

2025-01-18 11:35:22
news-image

மட்டக்களப்பு வாவியில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

2025-01-18 11:31:04
news-image

முகத்துவாரத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது...

2025-01-18 11:12:51
news-image

25ஆம் திகதி சந்திப்பு முக்கிய திருப்புமுனையின்...

2025-01-18 11:17:23