இராணுவ முகாம்களிலிருந்து துப்பாக்கிகளை வழங்குவதில் பின்பற்றப்படும் விதிமுறைகளை கடுமையாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக முகாம்களிலிருந்து வழங்கப்படும் துப்பாக்கிகள் குறித்த நேரத்தில் கையளிக்கப்படுகிறதா என ஆராய வேண்டும் என இராணுவத் தளபதி அறிவுறுத்தியுள்ளார்.
அண்மைய நாட்களில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற பல பாதாள உலகச் செயற்பாடுகளில் இராணுவப் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியதையத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபடும் இராணுவ வீரர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM