கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைது

Published By: Ponmalar

09 Mar, 2017 | 11:46 AM
image

வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை ஹட்டன் பொலிஸார் வீடொன்றிலிருந்து மீட்டுள்ளனர்.

ஹட்டன் பிரதேச வீடொன்றிலிருந்து நேற்று இரவு இரண்டு லட்சம் ரூபாய் பெருமதியான பொருட்களை கைப்பற்றியதுடன், சந்தேக நபர்கள் ஐவரும் கைது செய்துள்ளனர்.

2016 ஆம் ஆண்டு முதல் பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் தேடி வந்த நிலையில் குறித்த சந்தேக நபர்களை  பொலிஸ் குழுவினரின் திடீர் சுற்றிவளைப்பிளை மேற்கொண்டு கைதுசெய்துள்ளனர்.

 வீடொன்றிலிருந்து தொலைக்காட்சி உட்பட மின் உபகரணங்கள், அரிசி மற்றும் சமையல் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.  

இந்நிலையில் சந்தேக நபர்களை ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01