அநுரகுமாரவும் அழைப்பும்
Published By: Vishnu
04 Feb, 2024 | 05:31 PM

இந்தியா தேசிய ஒற்றுமை ஊடாக நாட்டை ஒருங்கிணைத்திருப்பதை வரவேற்றிருப்பதன் மூலம், இந்திய சார்பு நிலையை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்தியிருக்கிறார் அநுரகுமார திசாநாயக்க.
ஆனால், அவரது கட்சியினரோ, வடக்கில் சீனாவின் நிவாரணப் பொதிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை தீவில் மோதலை உருவாக்கி விட்டது ஆட்சியாளர்களாக இருக்கலாம். அந்த மோதல்களுக்கு ஜே.வி.பியும், பின்புல காரணமாக இருந்தது.
குறிப்பாக 2006 இல், மீண்டும் போருக்குள் நாட்டைத் தள்ளுவதில் ஜே.வி.பிக்கு இருந்த பங்கு எவராலும் குறைத்து மதிப்பிடக் கூடியது அல்ல.
கடந்த காலத் தவறுகளை உணர்ந்தவர்களாலும், அந்த தவறுகளை ஏற்றுக் கொண்டு, பரிகார நீதியை வழங்க கூடியவர்களாலும் தான், தமிழ் மக்களை அரவணைத்துச் செல்ல முடியும்.
அத்தகைய தகமை, அநுரகுமார திசாநாயக் கவுக்கு வந்து விட்டதாக கூறமுடியாது.
-
சிறப்புக் கட்டுரை
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை அரசாங்கத்திற்கு எதிரான...
16 Mar, 2025 | 02:32 PM
-
சிறப்புக் கட்டுரை
பட்டலந்த அறிக்கை - ரணில் மீது...
15 Mar, 2025 | 06:25 PM
-
சிறப்புக் கட்டுரை
' நாடு அநுராவோடு, ஊர் எங்களோடு'; ...
09 Mar, 2025 | 10:32 PM
-
சிறப்புக் கட்டுரை
தேசபந்து தென்னக்கோன்! மறைந்துள்ளாரா, மறைத்துவைக்கப்பட்டுள்ளாரா?
09 Mar, 2025 | 06:56 PM
-
சிறப்புக் கட்டுரை
மோடியின் வருகையும் சீனாவின் அதிருப்தியும்
09 Mar, 2025 | 09:47 AM
-
சிறப்புக் கட்டுரை
என்னை கைது செய்ய முடியாது, ரணில்!
02 Mar, 2025 | 11:02 AM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண உள்ளூராட்சி...
2025-03-16 15:31:15

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகளின்...
2025-03-16 15:25:50

தடுமாறும் தமிழ்க்கட்சிகள்
2025-03-16 14:51:10

1980களின் வதை முகாம் குறித்து இலங்கை...
2025-03-16 15:03:08

ஈரான் மூலோபாயம்
2025-03-16 13:25:56

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ரொட்ரிகோ டுட்டர்த்தே
2025-03-16 13:07:00

கிரிபத்கொடையில் கடத்தப்பட்ட சுகி ; என்னை...
2025-03-16 12:15:22

“காஸாவில் பாலியல் வன்முறை, இனப்படுகொலை நடவடிக்கைகள்”...
2025-03-16 11:54:02

லண்டனில் வறுக்கப்பட்ட ரணில்
2025-03-16 11:38:23

இந்தியாவின் எதிர்பார்ப்பு
2025-03-16 11:36:25

மீண்டெழ முயற்சிக்கிறதா மொட்டு?
2025-03-16 10:46:44

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM