சிஐடியின் தடுப்பிலிருந்து தப்ப முயன்ற ஹரக்கட்டாவுக்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்!

04 Feb, 2024 | 12:31 PM
image

சிஐடியின் தடுப்பிலிருந்து ஹரக்கட்டா தப்பிச் செல்லும் முயற்சிக்கு  உதவிய குற்றச்சாட்டில்  பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்  ஒருவரே  பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் . 

2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் 10 ஆம் திகதி சிஐடியின் தடுப்பிலிருந்து ஹரக் கட்டா தப்பிச் செல்லும் முயற்சிக்கு குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள்  உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மதவாச்சியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

2025-03-20 10:04:06
news-image

கொழும்பில் 19 கிலோ நிறையுடைய போதைப்பொருட்களுடன்...

2025-03-20 10:04:27
news-image

பனிப்போர் காலத்தில் இலங்கையில் சிஐஏயின் இரகசிய...

2025-03-20 10:16:57
news-image

400 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன்...

2025-03-20 09:30:26
news-image

பெரும்பாலான பகுதிகளில் மிதமான நிலையில் காற்றின்...

2025-03-20 09:37:05
news-image

மன்னார் விளாங்குளி கிராம வயலில் உயிரிழந்த...

2025-03-20 09:48:33
news-image

தேசபந்து தென்னக்கோனின் பிணை மனு மீதான...

2025-03-20 09:09:57
news-image

ரயில் மோதி வாகனம் விபத்து ; ...

2025-03-20 09:14:32
news-image

வியாழேந்திரன் - பிள்ளையான் கூட்டு ;...

2025-03-20 08:58:08
news-image

உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க...

2025-03-20 08:40:17
news-image

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு...

2025-03-20 08:56:30
news-image

இன்றைய வானிலை

2025-03-20 06:14:11