தினேஷ் குணவர்தனவை வெளியேற்ற வாக்கெடுப்பு : சபைக்குள் பொலிஸார்.!

Published By: Robert

09 Mar, 2017 | 09:48 AM
image

(ஆர்.ராம், மின்ஹாஜ்)

சபையில் இருந்து வெளியேற பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன மறுத்துள்ள நிலையில், சபாநாயகர் அவரை உடனடியாக வெளியேற்றுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து, படைக்கள சேவையர்களும் பொலிஸாரும் சபையில் அவரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.

ஆனால், கூட்டு எதிர்கட்சியினர், அவரை அணுகவிடாது சுற்றிநின்று கோஷங்களை எழுப்புகின்றனர்.

3 ஆவது தடவையாக பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடிய நிலையில், வாக்கெடுப்பு ஊடாக தினேஷ் குணவர்தனவை வெளியேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51