தலங்கம, அக்குரேகொட பகுதியில் அமைச்சு ஒன்றின் முன்னாள் செயலாளர் ஒருவர் பயணித்த ஜீப் வண்டி மோதியதில் பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்து தொடர்பில் 68 வயதான அமைச்சு ஒன்றின் முன்னாள் செயலாளர் தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .
காயமடைந்த சப் இன்ஸ்பெக்டர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது எதிர் திசையில் அமைச்சு ஒன்றின் முன்னாள் செயலாளர் செலுத்தி சென்ற ஜீப் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM