சி.சி.ரி.வி. கமரா போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கையால் மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் சன நெரிசல்

31 Jan, 2024 | 04:02 PM
image

நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் தலைமை காரியாலயத்திற்கு வாகன பதிவுகளை மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் நிமித்தம் வருகை தந்த பெருமளவிலான மக்களினால் திணைக்களத்தில் சன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான சன நெரிசல் இன்று புதன்கிழமை (31) காலை காணப்பட்டது.

சிசிரிவி கமரா மூலம் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து வாகன உரிமையாளருக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையின் பின்னரே போக்குவரத்துத் திணைக்களத்தில் இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் , 

வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டதன் பின்னர் முதல் முறையாக பெருமளவிலான மக்கள் மீண்டும் சேவைகளை பெற்றுக்கொள்ளவதற்காக அலுவலகத்திற்கு வந்ததுள்ளனர்.

இந்நிலையில் அலுவலகத்திற்கு வருகை தரும் பொது மக்களுக்கு தாமதமின்றி உடனடியாக  சேவைகளை வழங்கப்படுவதாகவும் கடிதங்கள் மற்றும் ஏனைய ஆவணங்கள் மூலம பெறப்பட்ட கோரிக்கைகளை அவதானிக்க அலுவலக ஊழியர்களுக்கு நேரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலன்னறுவையில் பேஸ்புக் களியாட்டம் ; 10...

2025-01-13 13:26:48
news-image

யாழ். மருதங்கேணி நிதி நிறுவனத்தில் மோசடி...

2025-01-13 13:23:18
news-image

யாழில் 200 போதை மாத்திரைகளுடன் இரு...

2025-01-13 13:20:30
news-image

ஊடகவியலாளர்களிற்கு எதிரான வன்முறைகள் குறித்த விசாரணைகளை...

2025-01-13 13:18:54
news-image

வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ்...

2025-01-13 13:08:56
news-image

நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல்...

2025-01-13 13:05:18
news-image

மோட்டார் சைக்கிள் - இ.போ.ச பஸ்...

2025-01-13 12:42:49
news-image

கார் மோதி இரண்டு எருமை மாடுகள்...

2025-01-13 12:38:12
news-image

ஹோமாகமவில் பேஸ்புக் களியாட்டம் : 6...

2025-01-13 12:18:28
news-image

மின்னேரியாவில் காட்டு யானை தாக்கி வயோதிபர்...

2025-01-13 12:11:32
news-image

இன்று சீனா செல்கிறார் ஜனாதிபதி அநுர...

2025-01-13 12:07:22
news-image

கடத்தப்பட்ட பாடசாலை மாணவி கண்டுபிடிப்பு; சந்தேக...

2025-01-13 11:59:58