மெக்சிகோவில் வடமேற்கு பகுதியில் செவ்வாய்க்கிழமை இரண்டு அடுக்கு பஸ் ஒன்றும் டிரக் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் 19 பேர் உயிரிழந்துள்ளதோடு, 22 பேர் காயமடைந்துள்ளனர்.
மேற்கு மாநிலமான ஜலிஸ்கோவில் உள்ள குவாடலஜாரா நகரிலிருந்து சினாலோவாவில் உள்ள லாஸ் மோச்சிஸ் நோக்கி பயணித்த பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி எரிந்துள்ளது.
ஏறக்குறைய 50 பேரை ஏற்றிச் சென்ற டிரக்கும் பஸ் வண்டியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன என்று சினலோவாவில் உள்ள சிவில் பாதுகாப்புப் பணிப்பாளர் ராய் நவரேட் தெரிவித்துள்ளார்.
எலோட்டா நகராட்சியில் உள்ள அதிவேகவீதியில் அதிகாலை இடம் பெற்ற குறித்த விபத்துக்கான காரணம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நடந்த விபத்தின் பின்விளைவுகளின் படங்கள், அவசரகாலப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, எரிந்த வாகனங்கள் இன்னும் எரிந்து கொண்டிருப்பதையும், தீப்பிழம்புகள் மற்றும் புகை வெளியே















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM