விஹாரை ஒன்றின் தேரர் மூன்று பெண்களுடன் தாகாத முறையில் நடந்து கொண்டமைக்கு லெவ்வந்துவ பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .
இந்த தேரர் உல்லாச பிரயாணம் மேற்கொண்டிருந்தபோது சில பெண்களுடன் நடந்துகொண்ட முறை தொடர்பில் கண்டனம் தெரிவித்தே இது தொடர்பான புகைப்படங்களை முகநூலில் பதிவிட்டு பிரதேச மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் தேரரின் இவ்வாறான நடவடிக்கையால் ஆத்திரமடைந்த மக்கள் குறித்த தேரரை தமக்கு வேண்டாம் என விஹாரைக்கு முன்பாக எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM