தேயிலை உரங்களை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள ஒப்பந்தம் கைச்சாத்து

29 Jan, 2024 | 04:51 PM
image

தேயிலை பயிர்ச்செய்கைக்கான உரங்களை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு இன்று திங்கட்கிழமை (29) கைச்சாத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தமானது அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் கைச்சாத்திடப்பட்டது.

இதன்போது கொழும்பு வர்த்தக உர நிறுவனம் மற்றும் இலங்கை உர நிறுவனம் ஆகியன இலங்கை தேயிலை சபை மற்றும் சிறிய தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபையுடன் உடன்படிக்கையை மேற்கொண்டது.

இதன்போது இலங்கை தேயிலை சபை மற்றும் சிறிய தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபைக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர மூலமாக தேயிலை உரங்கள் கையளிக்கப்பட்டன.  

இந்த ஒப்பந்தத்தின் மூலம் தேயிலை பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படுகின்ற ஐந்து வகையான உரங்களை 2,000 ரூபாவாக குறைத்து விவசாயிகளுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் போது அமைச்சின் செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீட்டில் மயங்கி விழுந்த இளைஞர் உயிரிழப்பு

2025-06-18 03:45:48
news-image

தண்டவாளத்தில் இருந்த இளைஞர் ரயில் மோதியதால்...

2025-06-18 03:43:45
news-image

மாத்தறை வெலிகம துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட...

2025-06-18 03:37:28
news-image

தியோகுநகரிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை கடற்படையினருக்கு...

2025-06-18 03:31:18
news-image

அருண் ஹேமச்சந்திரவின் ஊழல் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த...

2025-06-18 03:22:24
news-image

எதிர்க்கட்சித் தலைவருக்கு நாட்டை வங்குரோத்து நிலைக்கு...

2025-06-18 03:13:35
news-image

ஆண்டு இறுதி வரையில் காத்துக்கொண்டிருக்காது நேரகாலத்துடன்...

2025-06-18 02:55:43
news-image

காரில் கடத்தி செல்லப்பட்ட 4 கிலோகிராம்...

2025-06-18 02:51:05
news-image

பெண்களின் தொழில்முறை சுதந்திரத்தை உறுதி செய்வது...

2025-06-18 02:48:30
news-image

மாகாணசபைத் தேர்தல்கள் குறித்து ஸ்திரமான தீர்மானமொன்று...

2025-06-17 20:19:17
news-image

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம்...

2025-06-17 20:15:29
news-image

சிரேஷ்ட பிரஜைகளுக்கு விசேட நிலையான வைப்பு...

2025-06-17 20:13:43