ஹொப்டன் வீதி தாழிறங்கி காணப்படுவதால் மக்கள் சிரமம்

28 Jan, 2024 | 03:35 PM
image

பதுளை - லுனுகல பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட ஹொப்டன்  வீதி தாழிறங்கி காணப்படுவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். 

இந்த வீதி தாழிறங்கி காணப்படுவதன்  காரணமாக  அப்பகுதியிலுள்ள சுமார் இருநூறு குடும்பங்கள் போக்குவரத்துக்குச் சிரமப்படுவதாக தெரிவிக்கின்றனர். 

தங்களது  கிராமங்களுக்குச் செல்ல மாற்றுப் பாதையில் சுமார் பதினைந்து கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர். 

இதன் காரணமாக  பாடசாலை மாணவர்களின்  போக்குவரத்திலும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்களின்  அன்றாட நடவடிக்கையில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

சமீப காலமாக இந்த பாதை தாழிறங்கி காணப்படுவதால் அந்த வீதியில் பயணிப்பது ஆபத்தாக உள்ளதாகவும் அப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதுதொடர்பில் முல்லையில்...

2025-03-23 01:05:33
news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17