மாமியாரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மருமகன்

Published By: Raam

08 Mar, 2017 | 07:34 AM
image

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்கிளாயர தோட்டத்தின் கட்டுக்கலை பிரிவைச் சேர்ந்த 57 வயதுடைய பெண் ஒருவர் 29 வயதுடைய இளைஞன் ஒருவனால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவமானது நேற்று காலை நடந்துள்ளதோடு குறித்த இளைஞன் தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். மருமகனாலேயே மாமியார் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண் மருத்துவ பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பப்படடுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக மாமியார் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைபாட்டையடுத்தே விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55