நெடுந்தீவில் உழுந்து அறுவடை ஆரம்பம்

27 Jan, 2024 | 06:51 PM
image

நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் விவசாய வேலைத்திட்டத்தின் கீழ் 'நல வாழ்வு நம் கையில்' தொடர் வேலைத்திட்டத்தின் ஊடாக உழுந்து அறுவடை நிகழ்வு புதன்கிழமை (24) பகல் நெடுந்தீவு கிழக்கு சண்ணாங்குளம் பகுதியில் நடைபெற்றுள்ளது.

இந்த அறுவடை நிகழ்வினை நெடுந்தீவு கிழக்கு பகுதியை சேர்ந்த விவசாயி த பிரபாரத்தினம் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்க, ஊரும் உறவும் அமைப்பின் விவசாய வேலைத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள குழு உறுப்பினர்கள் உழுந்து அறுவடையில் ஈடுபட்டனர்.

இதில் பிரதேச மக்கள் ஊரும் உறவும் அமைப்பினர் என பலர் கலந்து கொண்டிருந்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஃபஹீம் உல் அஜீஸ்...

2025-04-20 09:04:31
news-image

கிறிஸ்துவின் உயிர்ப்பு விழாவை கொண்டாடும் அனைவருக்கும்...

2025-04-19 18:16:28
news-image

நீதி நிலை நாட்டப்படுவதை உறுதி செய்வதற்கான...

2025-04-19 18:17:18
news-image

குறுகிய அரசியல் நோக்கங்களை தள்ளிவைத்து உண்மையைக்...

2025-04-19 18:17:02
news-image

இன்றைய வானிலை

2025-04-20 06:05:02
news-image

6 மாதங்களில் 6000 பில்லியன் ரூபா...

2025-04-19 17:41:21
news-image

இலங்கையில் ஆயுதங்களை களஞ்சியப்படுத்த இந்தியாவுடன் இணக்கப்பாடு...

2025-04-19 14:28:57
news-image

புலம்பெயர் ஈழத்தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்தி வடக்கு, கிழக்கு...

2025-04-19 13:11:09
news-image

பொய் மற்றும் ஏமாற்று வித்தைகள் மூலம்...

2025-04-19 17:45:39
news-image

உள்ளுராட்சிசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 12...

2025-04-19 17:53:34
news-image

வன்னி காணி விடயங்கள், அபிவிருத்தி விடயங்கள்...

2025-04-19 17:42:39
news-image

அநுராதபுரத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர்...

2025-04-19 17:34:39