நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் விவசாய வேலைத்திட்டத்தின் கீழ் 'நல வாழ்வு நம் கையில்' தொடர் வேலைத்திட்டத்தின் ஊடாக உழுந்து அறுவடை நிகழ்வு புதன்கிழமை (24) பகல் நெடுந்தீவு கிழக்கு சண்ணாங்குளம் பகுதியில் நடைபெற்றுள்ளது.
இந்த அறுவடை நிகழ்வினை நெடுந்தீவு கிழக்கு பகுதியை சேர்ந்த விவசாயி த பிரபாரத்தினம் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்க, ஊரும் உறவும் அமைப்பின் விவசாய வேலைத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள குழு உறுப்பினர்கள் உழுந்து அறுவடையில் ஈடுபட்டனர்.
இதில் பிரதேச மக்கள் ஊரும் உறவும் அமைப்பினர் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM