இயல்வாணன் எழுதிய 'யாரும் பாடலாம் என்னை' கவிதை நூல் வெளியீடு 

27 Jan, 2024 | 06:44 PM
image

இயல்வாணன் எழுதிய 'யாரும் பாடலாம் என்னை' கவிதை நூலின் வெளியீட்டு விழா கடந்த வியாழக்கிழமை (25) மாலை கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவரும் தாயகம் சஞ்சிகை ஆசிரியருமான க.தணிகாசலத்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வெளியீட்டுரையினை எழுத்தாளர் சட்டத்தரணி சோ.தேவராஜா வழங்கி நூலை வெளியிட்டு வைத்தார்.

நூலின் முதல் பிரதியை நூலாசிரியரின் மாமி தாமோதரம்பிள்ளை சிவபாக்கியம் பெற்றுக்கொண்டார். 

மதிப்பீட்டுரைகளை பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலை ஆசிரியரான எழுத்தாளர், விமர்சகர் ந.குகபரனும் கிராமசேவகரான கவிஞர் வ.வடிவழகையனும் நிகழ்த்தினர். 

ஏற்புரையினை வலிகாமம் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளரான கவிஞர் இயல்வாணன் நிகழ்த்தினார்.

எழுத்தாளர்கள், கலைஞர்கள், வாசகர்கள் என பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்வை கலாசார உத்தியோகத்தர் ச.தனுஜன் தொகுத்து வழங்கினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா...

2025-01-25 16:55:05
news-image

APIITயின் ரோட்ராக்ட் கழகத்தின் 3ஆவது ஆண்டு...

2025-01-24 15:49:44
news-image

இந்தியாவின் 76 ஆவது குடியரசு தினத்தை...

2025-01-23 21:09:21
news-image

யாழ். பல்கலையில் 'த நெயில்' சஞ்சிகை...

2025-01-23 18:28:12
news-image

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 4ஆவது இளங்கலை...

2025-01-23 17:53:48
news-image

செலான் வங்கியின் சூரியப்பொங்கல்

2025-01-22 12:52:42
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர் ஆய்வு...

2025-01-22 09:05:55
news-image

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்...

2025-01-21 17:48:32
news-image

புனித குர்ஆன் மனனப் போட்டியின் இரண்டாம்...

2025-01-21 11:13:46
news-image

'அடையாளம்' கவிதை நூல் வெளியீடு

2025-01-20 15:49:31
news-image

கொழும்பு இந்து மகளிர் சங்கத்தினர் நடத்திய...

2025-01-20 15:24:39
news-image

காங்கேசன்துறை தையிட்டி கணையவிற் பிள்ளையார் ஆலய...

2025-01-20 13:13:22