விபத்தில் மனைவி உயிரிழப்பு : சோகத்தில் உயிரை மாய்க்க முயன்ற கணவன்

27 Jan, 2024 | 04:56 PM
image

விபத்தில் தனது 20 வயதுடைய மனைவி உயிரிழந்த சோகத்தை தாங்கமுடியாத கணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாயத்துக்கொள்வதற்காக நஞ்சை அருந்தியுள்ளார். 

கடந்த 20ஆம் திகதி இங்கிரிய பிரதேசத்தில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் கணவனும் மனைவியும் காயமடைந்துள்ளனர். 

காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த கணவன் வைத்தியசாலையிலிருந்து சிகிச்சைகளின் பின்னர் வெளியேறியுள்ளார்.

இந்நிலையில், தனது மனைவி உயிரிழந்த சோகத்தில் இருந்த கணவன் உயிரை மாயத்துக்கொள்வதற்காக நஞ்சருந்தியுள்ளார்.

அதன் பின்னர், அந்த நபர் இங்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்

2025-01-13 18:31:43
news-image

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறைக்கைதிகளை பார்வையிட...

2025-01-13 17:16:39
news-image

மருந்துகள் கொள்வனவு தொடர்பில் கொள்முதல் ஆணைக்குழுவுடன்...

2025-01-13 18:02:21
news-image

இலங்கை மருத்துவ சங்கத்தின் 131வது தலைவராக...

2025-01-13 18:18:35
news-image

நண்பனின் தந்தையின் வங்கி இலத்திரனியல் அட்டையை...

2025-01-13 18:06:54
news-image

பழையசெம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட...

2025-01-13 17:45:25
news-image

இடைத்தரகர்களிடமிருந்து விவசாயிகள் காப்பாற்றப்படவேண்டும் - ஆளுநர்...

2025-01-13 17:47:46
news-image

வவுனியாவில் பொங்கலுக்கு பொருட்களை கொள்வனவு செய்வதில்...

2025-01-13 17:11:01
news-image

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவதில் எனக்கு...

2025-01-13 16:54:19
news-image

ஸ்டாலினுடன் செல்பி எடுக்க முண்டியடித்த பாராளுமன்ற...

2025-01-13 16:46:34
news-image

100 சதவீதம் பெண் ஊழியர்களைக் கொண்ட...

2025-01-13 16:42:13
news-image

கொழும்பில் களை கட்டிய பொங்கல் வியாபாரம்

2025-01-13 16:39:51