பெளத்த மத அவமதிப்பு: விஹாராதிபதியின் முறைப்பாட்டில் தேரர் கைது!

26 Jan, 2024 | 06:33 PM
image

பௌத்த மதத்தை அவமதித்திக்கும் வகையில் இணையத்தில் பதிவொன்றை வெளியிட்ட தேரர் ஒருவர் கணினி குற்றப்  புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் . 

இவரது பதிவு  பெளத்த மதத்தை அவமதிப்பதாக காணப்பட்டதனையடுத்தே  இவர் நேற்று வியாழக்கிழமை (25) கைது செய்யப்பட்டார் . 

விஹாராதிபதி ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில்  விசாரணைகளை முன்னெடுத்ததாக  குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துபாயில் ஒளிந்துகொண்டு இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில்...

2025-11-07 03:19:52
news-image

யாழில் சட்டவிரோதமாக நிதி சேகரிக்க வந்த...

2025-11-07 02:53:26
news-image

வடமாகாண சுதேசமருத்துவத் திணைக்கள அலுவலகம் மாங்குளத்தில்...

2025-11-07 02:51:14
news-image

இந்த ஆண்டு இதுவரை 2210 வீதி...

2025-11-07 02:35:23
news-image

யாழில் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது!

2025-11-07 01:58:41
news-image

யாழில் கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளுடன்...

2025-11-07 01:55:53
news-image

விசேட மூலோபாய உறவுக்கு முக்கியத்துவமளிப்பதே இலங்கையின்...

2025-11-06 15:10:08
news-image

இந்து சமுத்திரத்தின் அமைதியைப் பாதுகாப்பதற்கு இலங்கை...

2025-11-06 12:15:26
news-image

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்தியாவின்...

2025-11-06 22:17:21
news-image

கண்டி அருப்போலாவில் அமெரிக்கப் பெண் மரணம்...

2025-11-06 22:14:04
news-image

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவின் வகிபாகம்...

2025-11-06 15:40:08
news-image

2035க்குள் தொழுநோயை முழுமையாக ஒழிக்க அரசாங்கம்...

2025-11-06 21:16:38