(எம்.நியூட்டன்)
இந்தியாவின் 75ஆவது குடியரசு தின நிகழ்வு இன்று (26) யாழ். இந்திய துணை தூதரகத்தில் இடம்பெற்றது.
இதன்போது யாழ். இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜினால் இந்திய நாட்டின் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து, இந்திய குடியரசு தலைவரின் உரை வாசிக்கப்பட்டது. அத்தோடு, சில கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் இந்திய தூதரக அதிகாரிகள், இந்திய பிரஜைகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM