படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 18வது நினைவு தினம் அனுஷ்டிப்பு

25 Jan, 2024 | 01:52 PM
image

திருகோணமலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 18வது ஆண்டு நினைவுதினம் நேற்று (24) அனுஷ்டிக்கப்பட்டது. 

திருகோணமலை 

மறைந்த ஊடகவியலாளர் அமரர் எஸ்.சுகிர்தராஜனின் 18வது ஆண்டு நினைவுதினம் நேற்று (24) மாலை 5.30  மணிக்கு திருகோணமலை ஆளுநர் அலுவலகத்துக்கு அருகில் அவர் படுகொலை செய்யப்பட்ட உட்துறைமுக வீதிக்கு அருகாமையில் அனுஷ்டிக்கப்பட்டது.

அகரம் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நினைவேந்தலில் சகிர்தராஜனுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் சுகிர்தராஜனின் ஊடக செயற்பாட்டை பாராட்டி சிறப்புரையாற்றினர்.

வவுனியா

அமரர் எஸ்.சுகிர்தராஜனின் 18வது ஆண்டு நினைவுதினம் நேற்று (24) வவுனியா ஊடக அமையத்தில் இடம்பெற்றது.

ஊடக அமையத்தின் தலைவர் கு.கோகுலனின் தலைமையில் இடம்பெற்ற இந்த நினைவேந்தலில் அமரர் சுகிர்தராஜனின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொட்டகலையில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில்...

2026-07-19 11:25:07
news-image

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் 32-33...

2026-07-17 10:29:48
news-image

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கொழும்பில் மாணவர்களுக்கு...

2026-07-16 19:04:03
news-image

கொழும்பு வடக்கில் 400 பேருக்கு இலவச...

2026-07-16 16:47:11
news-image

கொழும்பு பொது நூலகத்திற்கு வருகை தரும்...

2026-07-16 13:40:54
news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29