லபுகம விபத்தில் தந்தை, மகன் பலி : தாய் ஆபத்தான நிலையில்! 

25 Jan, 2024 | 12:19 PM
image

புத்தளம் - ஆனமடுவ, லபுகம பகுதியில் மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் இராணுவவீரரும் அவரது மகனும் உயிரிழந்துள்ள நிலையில் மனைவி படு காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.

நவகத்தேகம பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய ஜீவக செனவிரத்ன என்ற இராணுவவீரரும்  10 வயதுடைய அவரது மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவத்தின் போது இராணுவவீரர் தனது மனைவி மற்றும் மகனுடன் ஆனமடுவ - நவகத்தேகம பிரதான வீதியில் லபுகம பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது அங்குள்ள விகாரைக்கு முன்பதாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மரப்பலகை ஏற்றிச்சென்ற லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றள்ளது.

விபத்தில் காயமடைந்த இராணுவவீரரின் மனைவி சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்;...

2025-02-18 03:55:17
news-image

சுழிபுரத்தில் கோடாவுடன் ஒருவர் கைது!

2025-02-18 03:49:47
news-image

தமிழ் இளைஞர் தோட்ட உத்தியோகஸ்த்தரால் நாய்களை...

2025-02-18 03:47:27
news-image

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள்...

2025-02-18 03:39:40
news-image

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு...

2025-02-18 03:58:04
news-image

ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்;...

2025-02-18 03:21:04
news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41
news-image

நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இணைவு...

2025-02-17 17:45:28
news-image

வரவு - செலவுத் திட்டத்தின் மீதான...

2025-02-17 21:38:19
news-image

நாணய நிதியத்தின் பணயக் கைதிகள் போன்று...

2025-02-17 21:37:56