ஈராக்கில் ஈரான்சார்பு குழுக்களின் நிலைகள் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

Published By: Rajeeban

24 Jan, 2024 | 12:00 PM
image

ஈராக்கில் ஈரான்சார்பு ஆயுதக்குழுக்களின் மூன்று நிலைகளை தாக்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஈராக்கில் கட்டாப் ஹெஸ்புல்லா குழுவிற்கு எதிராகவும் ஏனைய ஈரான் சார்பு குழுக்களிற்கு எதிராகவும் தாக்குதல்களை மேற்கொண்டதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஈராக்கிலும் சிரியாவிலும் உள்ள அமெரிக்க ஏனைய நாடுகளின் படையினருக்கு எதிரான தாக்குதலிற்கு பதிலடியாகவே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நலன்களை பாதுகாப்பதற்காக ஜனாதிபதியும் நானும் மேலதிக நடவடிக்கைகளை எடுக்க தயங்கப்போவதில்லை எனவும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

பிராந்தியத்தில் மோதல்களை விஸ்தரிக்க நாங்கள் விரும்பவில்லை எங்கள் மக்களையும் எங்கள் நலன்களையும் பாதுகாப்பதற்கான  மேலதிக நடவடிக்கைகளை எடுக்க தயாராகவுள்ளோம்  இந்த குழுக்களையும் அவர்களிற்கு ஆதரவுவழங்கும் ஈரானியர்களையும் தாக்குதல்களை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்லொயிட் ஒஸ்டின் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

படகுடன் மகனை விழுங்கிய திமிங்கிலம் -...

2025-02-14 17:35:40
news-image

உடல்நலப்பாதிப்பு - பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதி

2025-02-14 16:24:16
news-image

புட்டினுடன் டிரம்ப் தொலைபேசி உரையாடல் -...

2025-02-14 15:11:08
news-image

செர்னோபில் அணுஉலையை ரஸ்ய ஆளில்லா விமானம்...

2025-02-14 14:31:15
news-image

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்னரும் ஜேர்மனி நாடு...

2025-02-14 13:13:29
news-image

உக்ரைன் யுத்தம் குறித்து இன்று முக்கிய...

2025-02-14 12:22:29
news-image

ட்ரம்பை சந்தித்த இந்திய பிரதமர் .....

2025-02-14 11:07:20
news-image

ஜேர்மனியில் பொதுமக்கள் மீது காரால் மோதிய...

2025-02-14 07:41:47
news-image

தாய்வானில் வணிக வளாகத்தில் வெடிப்பு சம்பவம்...

2025-02-13 15:32:35
news-image

ஆப்கான் தலைநகரில் ஒரே வாரத்தில் இரண்டாவது...

2025-02-13 14:24:17
news-image

உக்ரைன் குறித்த அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றம்?

2025-02-13 12:40:09
news-image

இந்திய பிரதமர் மோடி - சுந்தர்...

2025-02-12 15:33:51