சீனாவில் மண்சரிவில் சிக்கி மாயமானவர்களில் 9 பேர் பலி

Published By: Digital Desk 3

23 Jan, 2024 | 03:40 PM
image

சீனாவின் தென்மேற்கு யுன்னான் பகுதியில் திங்கட்கிழமை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

மண்சரிவில் 18 வீடுகள் புதையுண்டுள்ளதோடு, அதில்  47 பேர்  சிக்குண்டுள்ளதாக  அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், அவர்களில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதோடு, இருவர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

சீனாவில் யுன்னான் மாகாணத்தில் தற்போது கடுமையான குளிர் நிலவி வருவதாக சீன தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி மங்கோலியா பகுதியில் உள்ள திறந்தவெளி சுரங்கப் பணியாளர்கள் 50க்கும்  மேற்பட்டவர்கள் உட்பட  குறைந்தது 70 பேர் உயிரிழந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்னாபிரிக்காவின் தங்க சுரங்கத்தில் சட்டவிரோதமாக அகழ்வில்...

2025-01-14 11:34:11
news-image

ஜப்பானில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்;...

2025-01-13 19:48:36
news-image

பள்ளி மாணவரின் மர்ம மரணத்தை கண்டித்து...

2025-01-13 09:56:38
news-image

உத்தர பிரதேசத்தின் கன்னவுஜ் ரயில் நிலைய...

2025-01-13 10:03:33
news-image

காசா மோதலின் முதல் 9 மாதங்களில்...

2025-01-12 13:35:01
news-image

பிரிட்டனின் தொலைக்காட்சி தொடரில் குழந்தை நட்சத்திரமாக...

2025-01-12 12:06:56
news-image

ரஸ்யாவுடனான போர் முனையில் இரண்டு வடகொரிய...

2025-01-12 10:28:48
news-image

அசாம் சுரங்க விபத்தில் 4 உடல்கள்...

2025-01-12 10:04:22
news-image

தமிழ்நாடு - பினாங்கு மாநிலங்களின் வீட்டு...

2025-01-11 17:01:55
news-image

டில்லி விமான நிலையத்துக்கு முதலை மண்டை...

2025-01-10 16:14:47
news-image

காட்டுத்தீயிலிருந்து வீட்டை பாதுகாக்க முயன்றவேளை எனது...

2025-01-10 12:53:11
news-image

ஸ்பெயினை நோக்கி சென்றுகொண்டிருந்த குடியேற்றவாசிகளின் படகு...

2025-01-10 12:04:33