சீனா - கிர்கிஸ்தான் எல்லையில் பாரிய பூகம்பம்

Published By: Digital Desk 3

23 Jan, 2024 | 09:14 AM
image

சீனாவில் திங்கட்கிழமை (22) நள்ளிரவில் 7.0 ரிச்டர் அளவில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த பூகம்பம் சீனா - கிர்கிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஜின் ஜியாங் மாகாணத்தை மையமாகக் கொண்டு  ஏற்பட்டுள்ளது. 

இந்த பூகம்பத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து 80 கிலோ மீற்றர் ஆழத்தில் அமைந்திருந்ததாக புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த பூகம்பத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே சீனாவில் ஏற்பட்ட பூகம்பத்தின் தாக்கத்தால் இந்தியாவின் டெல்லி உள்ளிட்ட பிற பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்னாபிரிக்காவின் தங்க சுரங்கத்தில் சட்டவிரோதமாக அகழ்வில்...

2025-01-14 11:34:11
news-image

ஜப்பானில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்;...

2025-01-13 19:48:36
news-image

பள்ளி மாணவரின் மர்ம மரணத்தை கண்டித்து...

2025-01-13 09:56:38
news-image

உத்தர பிரதேசத்தின் கன்னவுஜ் ரயில் நிலைய...

2025-01-13 10:03:33
news-image

காசா மோதலின் முதல் 9 மாதங்களில்...

2025-01-12 13:35:01
news-image

பிரிட்டனின் தொலைக்காட்சி தொடரில் குழந்தை நட்சத்திரமாக...

2025-01-12 12:06:56
news-image

ரஸ்யாவுடனான போர் முனையில் இரண்டு வடகொரிய...

2025-01-12 10:28:48
news-image

அசாம் சுரங்க விபத்தில் 4 உடல்கள்...

2025-01-12 10:04:22
news-image

தமிழ்நாடு - பினாங்கு மாநிலங்களின் வீட்டு...

2025-01-11 17:01:55
news-image

டில்லி விமான நிலையத்துக்கு முதலை மண்டை...

2025-01-10 16:14:47
news-image

காட்டுத்தீயிலிருந்து வீட்டை பாதுகாக்க முயன்றவேளை எனது...

2025-01-10 12:53:11
news-image

ஸ்பெயினை நோக்கி சென்றுகொண்டிருந்த குடியேற்றவாசிகளின் படகு...

2025-01-10 12:04:33