கூட்டு எதிர்கட்சியின் மகளிர் தின வைபம் நாளை

Published By: Raam

06 Mar, 2017 | 05:48 PM
image

(எம்.சி.நஜிமுதீன்)

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்துள்ள மகளிர் தின வைபம் நாளை கொழும்பில் நடைபெறவுள்ளது.

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளார்.

நாளை பி.ப. 2 மணிக்கு லிப்டன் சுற்றுவட்டத்தில் “தாய்மார்களைப் பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. அதனைத் தொடந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பேரணியாக விகாரமகாதேவி பூங்கவிற்கு சென்று அங்குள்ள திறந்தவெளி அரங்கில் கூட்டம் நடத்தவுள்ளனர். அக்கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40