புதையல் தோண்டிய மூவர் உட்பட நால்வர் கஹதுடுவ பொலிஸாரால் கைது

22 Jan, 2024 | 11:44 AM
image

கிரிவட்டுடுவ பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் முன்பாக புதையல் தோண்டிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட நால்வர் கஹதுடுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

புதையல் தொண்டுவதாக குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு  கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களில் இளம் தம்பதிகள் , பெண்ணின் சகோதரர் மற்றும் வெளிநாட்டவர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்

இதன்போது தண்ணீர் மோட்டார், மண்வெட்டிகள், இரும்பு கத்திகள் போன்ற பல  உபகரணங்களும் பொலிஸாரினால்  கைப்பற்றப்பட்டுள்ளன. 

பொலிஸார் இவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது கிணறு தோண்டப் போவதாகக் இவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்ததாகவும்  புதையல்  தோண்டிய இடத்தில் எட்டு அடி ஆழமும், 6 அடி அகலமும் தோண்டப்பட்டிருந்ததாகவும்  பொலிஸார்  மேலும் தெரிவித்தனர். 

கைதானவர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கஹதுடுவ  பொலிஸார் மெற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயரப்புலம் வீதி புனரமைக்கப்படாததால் நான்கு உயிர்கள்...

2026-01-24 03:49:09
news-image

மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடைபெறும்...

2026-01-24 03:44:52
news-image

கிவுல்ஓயா திட்டம் சிங்கள குடியேற்றத்தை இலக்காக...

2026-01-24 03:40:49
news-image

மட்டக்களப்பு கிரான் பகுதியில் மகாவலி காணிகள்...

2026-01-24 03:33:47
news-image

முக்கிய துறைகள் அரசியலாக்கம்: கல்வி மறுசீரமைப்பில்...

2026-01-23 15:34:11
news-image

மலையக பயிற்சி நிலையங்களுக்கு அரசியல்வாதிகளின் பெயர்கள்...

2026-01-23 16:05:35
news-image

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனம் பாதுகாக்கப்படும்...

2026-01-23 16:49:20
news-image

நோயாளிகளை பணயம் வைத்து போராடுவது நியாயமற்றது...

2026-01-23 16:21:33
news-image

அரசியலமைப்பு பேரவையின் சிவில் உறுப்பினர்களாக மூவர்...

2026-01-23 21:19:02
news-image

முன்னாள் தலைவர்களை சாபம் என்று பேசுவது...

2026-01-23 17:20:48
news-image

தமிழர்களின் தங்க நகை வழங்கலுக்கு வலியுறுத்தல்...

2026-01-23 17:11:53
news-image

சட்டமா அதிபர் விமர்சனங்கள் குறித்து நீதி...

2026-01-23 16:53:13