சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் இருந்து தப்பிச் சென்ற மாத்தறை சிறைச்சாலை கைதி ஒருவர் காலி ரயில் நிலையத்தில் வைத்து காலி சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்னும் சில சிறைச்சாலை கைதிகளுடன் மாத்தறையில் உள்ள பிரிவெனா ஒன்றிற்கு பணி நிமித்தம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் இருந்த சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்று தனியார் பஸ் ஒன்றிலிருந்து காலி பிரதேசத்தை வந்தடைந்துள்ளார்.
இதனையடுத்து காலி ரயில் நிலையத்திற்கு வந்த சந்தேக நபர் ரயிலில் ஏற முற்பட்ட போது காலி சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM