உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களுடன் 3 பேர் கைது

21 Jan, 2024 | 01:36 PM
image

உள்ளூரில் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட ஆயுதங்களுடன் 3 பேர் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் திருக்கோவில் மற்றும் கஞ்சிகுடிச்சாறு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 34, 42, 54 வயதுடையவர்கள் ஆவர். 

திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், திருக்கோவில் விநாயகபுரம் பொலிஸ் பிரிவுக்குள் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படை அதிகாரிகள் சோதனை நடவடிக்கையின்போது துப்பாக்கியை உற்பத்தி செய்தவர், துப்பாக்கியை வைத்திருந்தவர் மற்றும் ஆயுத உற்பத்திக்கு துணையாக இருந்தவர் என 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஆயுத உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட இரும்புக்குழாய்கள் இரும்பு வெட்ட பயன்படுத்தப்படும் இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர்...

2025-02-09 20:01:19
news-image

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் விரைவில் மக்கள்...

2025-02-09 17:22:43
news-image

புத்தளத்தில் வெளிநாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர்...

2025-02-09 19:35:02
news-image

ராகமயில் பெண் கொலை : சந்தேகத்தில்...

2025-02-09 19:12:58
news-image

மதவாச்சியில் சட்ட விரோத சிகரெட்டுகளுடன் ஒருவர்...

2025-02-09 19:11:22
news-image

கெகலிய ரம்புக்கல பெற்ற நஷ்ட ஈட்டை...

2025-02-09 19:04:03
news-image

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 150 பேருக்கான...

2025-02-09 18:42:17
news-image

அங்கொடையில் கடை மற்றும் இரண்டு வீடுகளில்...

2025-02-09 17:38:47
news-image

வவுனியாவில் வெள்ளத்தால் பாதிப்படைந்த 350 குடும்பங்களுக்கு...

2025-02-09 17:29:03
news-image

முச்சக்கரவண்டியின் பாகங்கள்,ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது

2025-02-09 17:27:04
news-image

தோணா பாலம் - மீள் கட்டுமான...

2025-02-09 17:25:24
news-image

கெக்கிராவயில் வெளிநாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது!

2025-02-09 17:24:34